sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயிலில் வந்த 1,346 டன் உரம்

/

ரயிலில் வந்த 1,346 டன் உரம்

ரயிலில் வந்த 1,346 டன் உரம்

ரயிலில் வந்த 1,346 டன் உரம்


ADDED : டிச 25, 2024 11:41 PM

Google News

ADDED : டிச 25, 2024 11:41 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; தாவர வளர்ச்சிக்கு தேவையான உரம், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

கடந்த, 50 நாட்களுக்கும் மேலாக உரத்தட்டுப்பாடு இருந்து வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன், ரஷ்யாவில், இருந்து கப்பலில் ஆந்திர மாநிலத்துக்கு வந்த உரம், ரயிலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

கோவை, திருப்பூர், நீலகிரிக்கு தேவையான உரம், வடகோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. இதில் கோவைக்கு, 504, திருப்பூருக்கு, 613, நீலகிரிக்கு, 229 டன் உரம் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us