sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 16, 2025 ,புரட்டாசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு மருத்துவமனையில் 141ம் ஆண்டு விழா

/

அரசு மருத்துவமனையில் 141ம் ஆண்டு விழா

அரசு மருத்துவமனையில் 141ம் ஆண்டு விழா

அரசு மருத்துவமனையில் 141ம் ஆண்டு விழா


ADDED : ஆக 27, 2025 10:50 PM

Google News

ADDED : ஆக 27, 2025 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்குஇடம் கொடுத்தவருக்கு, 141ம் ஆண்டுநினைவு விழா கொண்டாடப்பட்டது.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு, மேட்டுப்பாளையத்தை சேர்ந்த மணியகாரர் ராமகவுடர் என்பவர், 1884ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், 25ம் தேதி ஐந்து ஏக்கர் நிலத்தை தானமாக வழங்கினார்.

அந்த இடத்தில் அரசு மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு இடம் கொடுத்த வரை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதம், மருத்துவமனையில் விழா நடைபெறும்.

இந்த ஆண்டு கடந்த, 25ம் தேதி அரசு மருத்துவமனையில், 141ம் ஆண்டு விழா நடந்தது. விழாவுக்கு அரசு மருத்துவமனை தலைமை டாக்டர் கார்த்திக் மகராஜ் தலைமை வகித்தார். விழாவில் டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பங்கேற்றனர்.

ராமகவுடரின் உறவினர் டாக்டர்கள், செவிலியர்கள், பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.






      Dinamalar
      Follow us