sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பூட்டியிருந்த வீட்டில் 16 சவரன் நகை திருட்டு

/

பூட்டியிருந்த வீட்டில் 16 சவரன் நகை திருட்டு

பூட்டியிருந்த வீட்டில் 16 சவரன் நகை திருட்டு

பூட்டியிருந்த வீட்டில் 16 சவரன் நகை திருட்டு


ADDED : செப் 28, 2025 11:23 PM

Google News

ADDED : செப் 28, 2025 11:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆனைமலை; ஆனைமலை சோமந்துறை சித்துாரைச்சேர்ந்த தொழிலாளி சக்திவேல்,49. இவர், மனைவி பொள்ளாச்சியில் உள்ள மளிகை கடையில் வேலை செய்து வருகிறார்.

இவர்கள், வழக்கம் போல வீட்டை பூட்டி சாவியை வீட்டுக்கு வெளியே உள்ள டப்பாவில் வைத்து விட்டு வேலைக்கு சென்றனர். மாலையில் வீட்டுக்கு வந்து, பீரோவில் உள்ள பணத்தை எடுக்க திறந்த போது, அதில், இருந்த, 16 சவரன் நகை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில், கோட்டூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

போலீசார் கூறுகையில், 'வீட்டின் சாவியை டப்பாவில் வைத்து செல்வதை கண்காணித்து, யாரும் இல்லாத போது, சாவியை எடுத்து நகையை திருடியுள்ளனர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரிக்கிறோம்,' என்றனர்.






      Dinamalar
      Follow us