sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மரத்தில் பைக் மோதி 2 தொழிலாளி பலி

/

மரத்தில் பைக் மோதி 2 தொழிலாளி பலி

மரத்தில் பைக் மோதி 2 தொழிலாளி பலி

மரத்தில் பைக் மோதி 2 தொழிலாளி பலி


ADDED : ஆக 05, 2025 11:21 PM

Google News

ADDED : ஆக 05, 2025 11:21 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருமத்தம்பட்டி; கோவை அடுத்த, வடவள்ளி கண்ணப்ப நகரை சேர்ந்தவர் வல்லரசு, 25. கட்டட தொழிலாளி. இவர், சக தொழிலாளியான திருவண்ணாமலை மாவட்டம், வீரலூரை சேர்ந்த அனந்து, 25 என்பவருடன் பைக்கில், வாகராயம்பாளையம் - அன்னுார் ரோட்டில், பொன்னே கவுண்டன்புதுாருக்கு சென்றார்.

அனந்து பைக்கை ஓட்டினார். எம்.ராயர்பாளையம் அருகே சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்த பைக், அருகில் இருந்த மரத்தில் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர்.

அவ்வழியே சென்றவர்கள் இருவரையும் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம், அன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, வல்லரசு வரும் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். அனந்து கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us