sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கண் பரிசோதனை; 215 பேர் பங்கேற்பு

/

கண் பரிசோதனை; 215 பேர் பங்கேற்பு

கண் பரிசோதனை; 215 பேர் பங்கேற்பு

கண் பரிசோதனை; 215 பேர் பங்கேற்பு


ADDED : ஜூன் 26, 2025 09:58 PM

Google News

ADDED : ஜூன் 26, 2025 09:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, வடபுதூரில், இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது. மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சத்தியவிஜயன், வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயகுமார், வட்டார மருத்துவ அலுவலர் விக்னேஷ், மருத்துவப் பணியாளர்கள், ஒன்றிய அதிகாரிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முகாமில், 215 நபர்கள் பங்கேற்றனர். இதில், 8 பேருக்கு கண் அறுவை சிகிச்சை செய்ய கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்கள். மேலும், கண்புரை, கண்நீர் அழுத்த நோய் மற்றும் இதர கண் குறைபாடுகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us