sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

22 இலங்கை தமிழர் ஜோடிகளுக்கு திருமணம்

/

22 இலங்கை தமிழர் ஜோடிகளுக்கு திருமணம்

22 இலங்கை தமிழர் ஜோடிகளுக்கு திருமணம்

22 இலங்கை தமிழர் ஜோடிகளுக்கு திருமணம்


ADDED : ஜூலை 27, 2025 01:14 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 01:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம், ஜூலை 27--

மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில், 22 இலங்கைத் தமிழர் ஜோடிகளின் திருமணம் பதிவு செய்யப்பட்டது.

மறுவாழ்வு முகாம்களில் வசித்து வரும் இலங்கைத் தமிழர்களின் திருமணங்களை பதிவு செய்வதற்காக சிறப்பு முகாம் நடத்த, தமிழக அரசு அறிவுறுத்தி இருந்தது.

மேட்டுப்பாளையம் வேடர் காலனி மறுவாழ்வு முகாமில் வசிக்கும் இலங்கை தமிழர்களான, 22 ஜோடிகளின் திருமணம், மேட்டுப்பாளையம் சார் பதிவாளர் அலுவலகத்தில், சார் பதிவாளர் ராமமூர்த்தி தலைமையில் நேற்று பதிவு செய்யப்பட்டது.

மறுவாழ்வு முகாமில் இருந்து சார் பதிவாளர் அலுவலகம் வரை, இந்த ஜோடிகளை அழைத்து வருவதற்கான வாகன வசதி, சாப்பாடு உள்ளிட்ட இதர வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us