sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

'2,414 விவசாயிகள் 15ம் தேதிக்குள் பதிவு செய்யணும்'

/

'2,414 விவசாயிகள் 15ம் தேதிக்குள் பதிவு செய்யணும்'

'2,414 விவசாயிகள் 15ம் தேதிக்குள் பதிவு செய்யணும்'

'2,414 விவசாயிகள் 15ம் தேதிக்குள் பதிவு செய்யணும்'


ADDED : ஏப் 04, 2025 11:35 PM

Google News

ADDED : ஏப் 04, 2025 11:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்; காரமடையில் விடுபட்ட 2,414 விவசாயிகள், தனி அடையாள அட்டை எண் பெற, வரும் 15ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

இதுகுறித்து காரமடை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பாக்கியலட்சுமி கூறியதாவது:-

விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு ஏதுவாகவும், அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திடவும் தமிழகத்தில் வேளாண் அடுக்குத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இதில் விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக காரமடை வட்டார கிராமங்களில் சிறப்பு முகாம்கள் நடந்தன. இதில் பிரதம மந்திரி கவுரவ நிதி உதவித் தொகை பெறும் 6,521 விவசாயிகளில் 4,107 பேர் பதிவு செய்துள்ளனர். 2,414 விவசாயிகள் இன்னமும் பதிவு செய்யவில்லை.

வரும் 15ம் தேதிக்குள் விவசாயிகள் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.------------------






      Dinamalar
      Follow us