sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தேனீக்கள் கொட்டி 3 பேர் பாதிப்பு

/

தேனீக்கள் கொட்டி 3 பேர் பாதிப்பு

தேனீக்கள் கொட்டி 3 பேர் பாதிப்பு

தேனீக்கள் கொட்டி 3 பேர் பாதிப்பு


ADDED : செப் 22, 2024 11:55 PM

Google News

ADDED : செப் 22, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி : ஆனைமலை அருகே வேட்டைக்காரன்புதுார் பகுதியில் கிட்டுசாமி என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்கு, பணியாளர்கள் சிலர், அவ்வப்போது, தோட்டத்துப் பணியில் ஈடுபட்டும் வருகின்றனர்.

இந்நிலையில், ரீங்காரமிட்டு திடீரென பறந்து வந்த தேனீக்கள், தோட்டத்தில் இருந்தவர்களை கொட்டியது. அதில், உடையகுளம் பகுதியைச்சேர்ந்த மணிகண்டன், 25, கண்டசாமி, 55; சரளவதி ரோடு பகுதியைச் சேர்ந்த தண்டபாணி, 61 ஆகியோர் காயமடைந்தனர். ஆனைமலை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us