sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 செம்மொழி பூங்காவில் 30 ஆயிரம் பேர் 'விசிட்'

/

 செம்மொழி பூங்காவில் 30 ஆயிரம் பேர் 'விசிட்'

 செம்மொழி பூங்காவில் 30 ஆயிரம் பேர் 'விசிட்'

 செம்மொழி பூங்காவில் 30 ஆயிரம் பேர் 'விசிட்'


ADDED : டிச 29, 2025 05:14 AM

Google News

ADDED : டிச 29, 2025 05:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: காந்திபுரத்தில், 45 ஏக்கர் பரப்பில் அமைக்கப்பட்ட செம்மொழிப் பூங்கா கடந்த நவ., 25ம் தேதி திறந்துவைக்கப்பட்டது. செம்மொழி வனம், மூலிகைத் தோட்டம் உட்பட, 23 வகையான தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த, 11ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்ட நிலையில் காலை, 6:00 முதல், இரவு 7:00 மணி வரை பொது மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். வார இறுதி நாட்களில் மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. நேற்று மட்டும், 30 ஆயிரத்து, 156 பேர் பார் வையிட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us