sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

"போலி' பரிசோதகர் கைது

/

"போலி' பரிசோதகர் கைது

"போலி' பரிசோதகர் கைது

"போலி' பரிசோதகர் கைது


ADDED : ஜூலை 27, 2011 02:37 AM

Google News

ADDED : ஜூலை 27, 2011 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை ரயில்வே ஸ்ஷேன் முதலாவது பிளாட்பாரத்துக்கு நேற்று காலை 8.45 மணிக்கு சபரி எக்ஸ்பிரஸ் வந்து நின்றது.

அப்போது, சாதாரண உடையில் இருந்த நபர் டிக்கெட் பரிசோதனை மேற்கொண்டிருந்தார். ரயில்வே போலீசார், டிக்கெட் பரிசோதகர் மீது சந்தேகம் கொண்டு விசாரித்தனர்; ரயில்வே அதிகாரிகளிடமும் கூறினர். அதிகாரிகள் வந்து பார்த்தபோது பரிசோத கர் 'போலி' என தெரிந்தது. அவரை கைது செய்து விசாரித்தபோது, தர்மபுரி மாவட்டம், அரூர் பகுதியைச் சேர்ந்த திருப்பதி(28) என்றும், சித்தப்பாவை சுட்டுக் கொல்ல முயன்ற வழக்கில் தேடப்படும் நபர் என்றும் தெரிந்தது. கைது செய்யப்பட்ட திருப்பதி, சிறையில் அடைக்கப்பட்டார்.








      Dinamalar
      Follow us