sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு கல்லுாரியில் 343 இடங்கள் காலி

/

அரசு கல்லுாரியில் 343 இடங்கள் காலி

அரசு கல்லுாரியில் 343 இடங்கள் காலி

அரசு கல்லுாரியில் 343 இடங்கள் காலி


ADDED : ஜூலை 07, 2025 10:37 PM

Google News

ADDED : ஜூலை 07, 2025 10:37 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 343 இடங்கள் காலியாக உள்ளதால், பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், மொத்தம் உள்ள, 9 பாடப்பிரிவுகளின் கீழ், இளங்கலை முதலாமாண்டுக்கு, 520 இடங்களுக்கு மாணவர் சேர்க்கை தற்போது நடக்கிறது. இதில், 343 இடங்கள் காலியாக உள்ளன. இந்நிலையில், 'ஆன்லைன்' வாயிலாக நேரடி மாணவர் சேர்க்கை தற்போது நடைபெற்று வருகிறது.

கல்லுாரி முதல்வர் ஜோதிமணி அறிக்கையில் கூறியிருப்பதாவது: வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், பி.ஏ., (தமிழ்) - 39, பி.ஏ., (ஆங்கிலம்) - 52, பி.பி.ஏ., - 37, பி.காம்., - 26, பி.காம்.,(சி.ஏ) - 26, பி.எஸ்சி., கணினி அறிவியல் - 40, பி.சி.ஏ., - 31, பி.எஸ்சி., தகவல் தொழில்நுட்பம் - 47, பி.எஸ்சி., கணிதம் - 56 இடங்கள் காலியாக உள்ளன.

வால்பாறை அரசு கல்லுாரியை பொறுத்த வரை, மொத்தம் உள்ள, 520 இடங்களில், 343 இடங்கள் காலியாக உள்ளன. எனவே, பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் அரசு கல்லுாரியில் சேர்ந்து பயன்பெற வேண்டும்.

இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us