sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

350 கிலோ குட்கா பறிமுதல்; மூவர் கைது

/

350 கிலோ குட்கா பறிமுதல்; மூவர் கைது

350 கிலோ குட்கா பறிமுதல்; மூவர் கைது

350 கிலோ குட்கா பறிமுதல்; மூவர் கைது


ADDED : செப் 23, 2025 05:16 AM

Google News

ADDED : செப் 23, 2025 05:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர்; காருண்யா நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சிறுவாணி மெயின் ரோடு, தொம்பிலிபாளையம் வழியாக சட்டவிரோதமாக குட்கா பொருட்கள் கொண்டு செல்வதாக, ரகசிய தகவல் கிடைத்தது.

போலீசார் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த ஒரு கார் மற்றும் பைக்கை சோதனை செய்தனர். சட்ட விரோதமாக குட்கா பொருட்கள் கடத்தி செல்வது தெரியவந்தது.

காருண்யா நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து, குட்கா பொருட்களை கடத்தி சென்ற புதுக்கோட்டையை சேர்ந்த ஐயப்பன், 29, திருப்பூரை சேர்ந்த ராஜா, 32, தொண்டாமுத்தூரைச் சேர்ந்த ரமேஷ் குமார், 44 ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 350 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us