sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஆங்கில தேர்வு எழுதிய 38 ஆயிரத்து 414 பேர்

/

ஆங்கில தேர்வு எழுதிய 38 ஆயிரத்து 414 பேர்

ஆங்கில தேர்வு எழுதிய 38 ஆயிரத்து 414 பேர்

ஆங்கில தேர்வு எழுதிய 38 ஆயிரத்து 414 பேர்


ADDED : ஏப் 03, 2025 05:28 AM

Google News

ADDED : ஏப் 03, 2025 05:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நேற்று இடம்பெற்ற ஆங்கில மொழிப்பாடத்தை, 38 ஆயிரத்து, 414 பேர் எழுதினர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வானது மார்ச் 28 முதல் வரும், 15ம் தேதி வரை நடக்கிறது. தமிழ் பாடத்தை அடுத்து நேற்று, ஆங்கில மொழிப் பாடத்துக்கான தேர்வு நடந்தது. கோவை மாவட்டத்தில், 518 பள்ளிகளை சேர்ந்த, 39 ஆயிரத்து, 105 மாணவர்கள், 158 மையங்களில் தேர்வு எழுதுகின்றனர். அவர்களில், 38 ஆயிரத்து, 414 பேர் நேற்று தேர்வு எழுதினர்; 691 பேர் எழுதவில்லை. அதேபோல், 515 தனித்தேர்வர்களில், 444 பேர் எழுதினர்; 71 பேர் வரவில்லை. ஆங்கில மொழிப்பாட தேர்வு எளிதாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us