sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

387 கிலோ குட்கா பறிமுதல்

/

387 கிலோ குட்கா பறிமுதல்

387 கிலோ குட்கா பறிமுதல்

387 கிலோ குட்கா பறிமுதல்


ADDED : ஏப் 29, 2025 11:50 PM

Google News

ADDED : ஏப் 29, 2025 11:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்,; துடியலூர் அருகே காரில் குட்கா பொருள் கடத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அப்பகுதியில் போலீசார் சோதனை நடத்தியதில் ஒரு காரில், விற்பனைக்காக, 387 கிலோ எடையுள்ள குட்கா பொருள் இருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக கார் டிரைவர் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பரத்தை போலீசார் கைது செய்தனர். காரில் இருந்து தப்பி ஓடிய, அதே மாநிலத்தைச் சேர்ந்த முகேஷ் சவுத்ரியை துடியலூர் போலீசார் தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us