sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவையில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை

/

கோவையில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை

கோவையில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை

கோவையில் 3வது நாளாக வருமான வரித்துறை சோதனை

1


ADDED : ஜன 05, 2024 01:46 AM

Google News

ADDED : ஜன 05, 2024 01:46 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை;கோவையில் ஆறு இடங்களில் மூன்றாவது நாளாக வருமான வரி துறையினர் சோதனை நடத்தினர்.

ஈரோட்டை சேர்ந்த சதாசிவம், பாலசுப்ரமணியம் இணைந்து நடத்தும் கிரீன்பீல்டு ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனம் கோவை காளப்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் அலுவலகம், பட்டணத்தில் உள்ள ரியல் வேல்யூ லேண்ட் பிரொமோட்டர்ஸ் உரிமையாளரான ராமநாதன் தங்கியுள்ள ஐஸ்வர்யா கார்டன் பகுதியில் உள்ள வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டனர்.

ராமநாதன் மகன் சொர்ண கார்த்திக் தங்கியுள்ள சூலுார் ரூபி கார்டன் பகுதியில் உள்ள வீடு மற்றும் நாயக்கன்பாளையம் ராமலிங்கம் நகரில் அந்த நிறுவனத்தில் பணிபுரிவோர் தங்கி உள்ள வீடுகளிலும், கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள எல்லன் பம்ப் நிறுவன மேலாண் இயக்குனர் விக்னேஷ் வீடு என ஆறு இடங்களில் வருமான வரித்துறையினர் தொடர்ந்து மூன்றாவது நாளாக சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.






      Dinamalar
      Follow us