sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

40 சவரன் தங்க நகைகள், ரூ. 21 லட்சம் திருடியவர் கைது

/

40 சவரன் தங்க நகைகள், ரூ. 21 லட்சம் திருடியவர் கைது

40 சவரன் தங்க நகைகள், ரூ. 21 லட்சம் திருடியவர் கைது

40 சவரன் தங்க நகைகள், ரூ. 21 லட்சம் திருடியவர் கைது


ADDED : ஜூன் 06, 2025 06:12 AM

Google News

ADDED : ஜூன் 06, 2025 06:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போத்தனூர்; கோவை, குனியமுத்தூரிலுள்ள அரசு பணியாளர் காலனியை சேர்ந்தவர் செல்லதுரை; சென்னையில் விடுதி நடத்தி வருகிறார். குடும்பத்தினர் குனியமுத்தூரில் வசிக்கின்றனர்.

இவரது வீட்டில் அடிக்கடி பணம், நகை திருட்டு போனது. அதுபோலவே சென்னையிலும். இதுவரை, 40 சவரன் தங்க நகைகள், 21 லட்சம் ரொக்கம் திருட்டு போனது தெரிந்தது.

இதையடுத்து, செல்லதுரை குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். விசாரித்த போலீசார் செல்லதுரை வீடு, விடுதியில் பேப்ரிகேஷன் வேலை பார்த்த சென்னை, வில்லிவாக்கத்தை சேர்ந்த சுரேஷ், 33 என்பவரை கைது செய்தனர்.

விசாரணையில், கடந்த இரண்டாண்டுகளாக, செல்ல துரையிடம் வேலைபார்த்த சுரேஷ், அவரது வீடுகளிலேயே திருடி வந்தது தெரிந்தது. நகை, ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us