sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

லாரி, ஆட்டோவுடன் 43 கிலோ குட்கா பறிமுதல்

/

லாரி, ஆட்டோவுடன் 43 கிலோ குட்கா பறிமுதல்

லாரி, ஆட்டோவுடன் 43 கிலோ குட்கா பறிமுதல்

லாரி, ஆட்டோவுடன் 43 கிலோ குட்கா பறிமுதல்


ADDED : அக் 23, 2024 05:29 AM

Google News

ADDED : அக் 23, 2024 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னூர் : அன்னூர் அருகே, 43 கிலோ குட்காவும், கடத்தலுக்கு பயன்படுத்திய லாரி மற்றும் சரக்கு ஆட்டோவும், பறிமுதல் செய்யப்பட்டன.

அன்னூர் போலீஸ் எஸ்.ஐ., குமார் தலைமையிலான தனிப்படையினர், நேற்று காலை பசூர், பெட்ரோல் பங்க் அருகே சோதனை நடத்தினர்.

இதில் பொங்கலூரைச் சேர்ந்த தியாகராஜன், 54. ஆயிமாபுதூரைச் சேர்ந்த விஸ்வநாதன், 48. கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகரை சேர்ந்த மன்சூர், 36. ஆகிய மூவர் பிடிபட்டனர். அவர்களிடம் இருந்து ஹான்ஸ், கூல் லிப், ஸ்வாகத், விமல் உள்ளிட்ட 43 கிலோ குட்கா பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

கர்நாடக மாநிலத்தில் இருந்து, குட்கா கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு ஆட்டோ மற்றும் லாரி கைப்பற்றப்பட்டது. மூவரும் அன்னூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us