sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கஞ்சா விற்ற 5 பேர்  கைது

/

கஞ்சா விற்ற 5 பேர்  கைது

கஞ்சா விற்ற 5 பேர்  கைது

கஞ்சா விற்ற 5 பேர்  கைது


ADDED : அக் 23, 2025 11:53 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: கோவையில், கஞ்சா விற்ற, ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆர்.எஸ்.புரம், தியாகி குமரன் வீதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்குள்ள கோவில் அருகில் கஞ்சா விற்றதாக பூ மார்க்கெட் காளிதாசன்,26, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, 565 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

ராமநாதபுரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, புலியகுளம் கல்லறை தோட்டம் அருகில் கஞ்சா விற்ற ஏரிமேட்டை சேர்ந்த இளங்கோவன்,24, கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 160 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பீளமேடு போலீசார் நடத்திய சோதனையில், கஞ்சா விற்றதாக உக்கடம், புல்லுக்காடு கமலேஷ்வரன்,24, சவுரிபாளையம் செல்வராஜ்,24, மித்திலேஷ்,24, ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து, ஒரு கிலோ 850 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us