sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவையில் 50 வயது நபர் மர்மக்கொலை

/

கோவையில் 50 வயது நபர் மர்மக்கொலை

கோவையில் 50 வயது நபர் மர்மக்கொலை

கோவையில் 50 வயது நபர் மர்மக்கொலை


ADDED : ஆக 28, 2025 02:15 AM

Google News

ADDED : ஆக 28, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:அடையாளம் தெரியாத நபரை, கல்லால் தாக்கிக் கொன்றவரை, போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை, பேரூர் போலீஸ் சோதனை சாவடி அருகே நொய்யல் ஆறு வாய்க்கால் பகுதியில், ஓர் ஆண் சடலம் கிடந்தது. தகவல் அறிந்த செல்வபுரம் போலீசார், சம்பவ இடம் சென்று விசாரித்தனர்.

இறந்து கிடந்தவருக்கு, 50 வயது இருக்கலாம்; அவரின் தலையில், கல்லை துாக்கி போட்டு கொலை செய்துள்ளது தெரியவந்தது. சடலமாக கிடந்தவர், அதே பகுதியில் சில தினங்களாக சுற்றித் திரிந்துள்ளார்.

அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை. பிச்சை எடுப்பவராக இருக்கலாம் என, போலீசார் சந்தேகிக்கின்றனர்.

வழக்கு பதிந்த போலீசார், 'சிசிடிவி' காட்சி அடிப்படையில், சிலரை விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us