sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

இலவச வேட்டி சேலை 50 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர் 

/

இலவச வேட்டி சேலை 50 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர் 

இலவச வேட்டி சேலை 50 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர் 

இலவச வேட்டி சேலை 50 ஆயிரம் பேர் பெற்றுள்ளனர் 


ADDED : அக் 23, 2025 11:55 PM

Google News

ADDED : அக் 23, 2025 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: தீபாவளியை முன்னிட்டு மூத்தோர் ஓய்வூதியம் பெறும் பயனாளிகள் 50 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலை ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு சார்பில் முதியோர் ஓய்வூதிய திட்ட பயனாளிகளுக்கு, தீபாவளி மற்றும் பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் இலவச வேட்டி சேலை பெறும் பயனாளிகள் 1.77 லட்சம் பேர் உள்ளன. கடந்த ஆண்டு, 78 ஆயிரம் பேருக்கு வழங்கப்பட்டன. இந்த ஆண்டு தீபாவளிக்கு 50 ஆயிரம் பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்பட்டு உள்ளன.

இது குறித்து, மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் கூறுகையில், ''கடந்த ஆண்டை போலவே, இந்த ஆண்டும் முதியோர் பென்ஷன் பெறும் பயனாளிகளுக்கு ரேஷன்கடைகள் மூலம் இலவச வேட்டி சேலைகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 50 ஆயிரத்து 107 பேருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழக்கப்பட்டுள்ளன. வாங்காதவர்கள் இந்த மாதம் இறுதிக்குள் பொருட்கள் வாங்கும் ரேஷன் கடைகளில் வந்து வாங்கி கொள்ளலாம்.'' என்றார்.






      Dinamalar
      Follow us