sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

திருமுருகன் அருள்நெறிக்கழக 50ம் ஆண்டு விழா

/

திருமுருகன் அருள்நெறிக்கழக 50ம் ஆண்டு விழா

திருமுருகன் அருள்நெறிக்கழக 50ம் ஆண்டு விழா

திருமுருகன் அருள்நெறிக்கழக 50ம் ஆண்டு விழா


ADDED : ஜன 14, 2025 10:15 PM

Google News

ADDED : ஜன 14, 2025 10:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்:

திருமுருகன் அருள்நெறி கழக 50வது ஆண்டு விழா இன்று நடக்கிறது.

அன்னுார் திருமுருகன் அருள்நெறிக் கழகம் துவக்கப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து பொன்விழா இன்று மன்னீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடக்கிறது. மாலை 5:00 மணிக்கு முருகப்பெருமானுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுகிறது. இதையடுத்து அலங்கார பூஜை, சண்முகார்ச்சனை நடைபெறுகிறது.

திருமுருகன் அருள்நெறி கழக நிர்வாகிகள் கவுரவிக்கப்படுகின்றனர். இரவு அன்னதானம் வழங்கப்படுகிறது. நாளை இரவு முருக பக்தர்கள் ஆறுபடை வீடுகளுக்கு புறப்பட்டு செல்கின்றனர்.






      Dinamalar
      Follow us