sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

6 கிலோ கஞ்சா பறிமுதல்; போடியை சேர்ந்தவர் கைது

/

6 கிலோ கஞ்சா பறிமுதல்; போடியை சேர்ந்தவர் கைது

6 கிலோ கஞ்சா பறிமுதல்; போடியை சேர்ந்தவர் கைது

6 கிலோ கஞ்சா பறிமுதல்; போடியை சேர்ந்தவர் கைது


ADDED : ஜூன் 15, 2025 09:49 PM

Google News

ADDED : ஜூன் 15, 2025 09:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி அருகே, ரயிலில் கடத்தி வரப்பட்ட, ஆறு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த மேற்கு போலீசார், வாலிபரை கைது செய்தனர்.

பொள்ளாச்சி அருகே, ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் மேற்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, ரயில்வே ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்த சந்தேகப்படும்படியான நபரை பிடித்து விசாரித்தனர்.

விசாரணையில், தேனி மாவட்டம், போடியை சேர்ந்த திவாகர்,30, என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், ஆறு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us