sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மருதமலை கோவிலில் ரூ.90.44 லட்சம் காணிக்கை

/

மருதமலை கோவிலில் ரூ.90.44 லட்சம் காணிக்கை

மருதமலை கோவிலில் ரூ.90.44 லட்சம் காணிக்கை

மருதமலை கோவிலில் ரூ.90.44 லட்சம் காணிக்கை


ADDED : செப் 21, 2024 05:54 AM

Google News

ADDED : செப் 21, 2024 05:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் உண்டியலில், பக்தர்கள் காணிக்கையாக, 90.44 லட்சம் ரூபாய் இருந்தது.

முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடந்தது. உண்டியல், அறநிலையத்துறை அதிகாரிகள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

நிரந்தர உண்டியலில், 90 லட்சத்து, 44 ஆயிரத்து, 931 ரூபாய் ரொக்கமும், 142 கிராம் தங்கமும், 4 கிலோ, 350 கிராம் வெள்ளியும், 9 கிலோ, 995 கிராம் பித்தளையும் இருந்தது.






      Dinamalar
      Follow us