sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அரசு பெண்கள் கல்லுாரியில் காத்திருக்குது ஒரு கட்டடம்

/

அரசு பெண்கள் கல்லுாரியில் காத்திருக்குது ஒரு கட்டடம்

அரசு பெண்கள் கல்லுாரியில் காத்திருக்குது ஒரு கட்டடம்

அரசு பெண்கள் கல்லுாரியில் காத்திருக்குது ஒரு கட்டடம்


ADDED : ஜன 16, 2025 04:21 AM

Google News

ADDED : ஜன 16, 2025 04:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : அரசு பெண்கள் கலைக் கல்லுாரியில் புதிதாக கட்டப்பட்ட கட்டடத்தை, விரைந்து திறந்து வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கோவையில் புலியகுளம் பெண்கள் அரசு கல்லூரி, 2020ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கல்லுாரி துவங்கப்பட்டது முதல், இடப்பற்றாக்குறை இருந்து வந்தது. இதைக்கருத்தில் கொண்டு, ரூ.13.5 கோடி செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி, கடந்தாண்டு துவங்கப்பட்டது.

தற்போது பணிகள் முழுவதும் முடிந்துள்ளன. ஆனால், இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. மின் இணைப்பு வழங்குவதில் சிக்கல் இருந்ததால், கட்டடம் செயல்பாட்டுக்கு வருவதில் இழுபறி நீடித்தது. தற்போது மின் இணைப்பு கொடுக்கப்பட்ட பின்னரும், கட்டடம் செயல்பாட்டுக்கு வரவில்லை. முதல்வரின் தேதிக்காக காத்திருப்பதாக கூறப்படும் நிலையில், கட்டடத்தை விரைவில் துவங்க வேண்டும் என, மாணவியர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us