sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

பேரூரில் ஆனி நாற்று நடவு உற்சவம்

/

பேரூரில் ஆனி நாற்று நடவு உற்சவம்

பேரூரில் ஆனி நாற்று நடவு உற்சவம்

பேரூரில் ஆனி நாற்று நடவு உற்சவம்


ADDED : ஜூன் 29, 2025 12:50 AM

Google News

ADDED : ஜூன் 29, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்தூர் : கோவையில் பிரசித்தி பெற்ற கோவில்களில் முக்கிய ஸ்தலமாக பேரூர் பட்டீஸ்வரர் கோவில் விளங்குகிறது. இத்தலத்தில், ஆண்டுதோறும், ஆனி மாதத்தில் நாற்று நடவு உற்சவம் வெகு விமர்சையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு, ஆனி நாற்று நடவு உற்சவ திருவிழா, கடந்த, 23ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது.

நாள்தோறும் காலையில், சுந்தரமூர்த்தி நாயனார் எழுந்தருளலும், மாலையில் ஸ்ரீ கேதாரீஸ்வரர் எழுந்தருளலும் நடந்து வருகிறது. இவ்விழாவின் ஒன்பதாம் நாளான, வரும், ஜூலை 1ம் தேதி, பொன்னேர் பூட்டி உழுது, நாற்று நடும், ஆனி நாற்று நடவு திருவிழா வெகு சிறப்பாக நடக்க உள்ளது. திருவிழாவின், பத்தாம் நாளில், ஆனி திருமஞ்சனம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us