sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

படம் எடுத்து ஆடிய ராஜநாக பாம்பு; லாவகமாக பிடித்த வனத்துறையினர்

/

படம் எடுத்து ஆடிய ராஜநாக பாம்பு; லாவகமாக பிடித்த வனத்துறையினர்

படம் எடுத்து ஆடிய ராஜநாக பாம்பு; லாவகமாக பிடித்த வனத்துறையினர்

படம் எடுத்து ஆடிய ராஜநாக பாம்பு; லாவகமாக பிடித்த வனத்துறையினர்


ADDED : ஜூன் 29, 2025 11:15 PM

Google News

ADDED : ஜூன் 29, 2025 11:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; தேயிலை தோட்டத்தில் படம் எடுத்து ஆடிய ராஜநாகத்தை, வனத்துறையினர் லாவகமாக பிடித்து வனத்தில் விட்டனர்.

வால்பாறை சாலக்குடி ரோட்டில் உள்ளது அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி. இங்குள்ள காலடி பிளாண்டேஷன் பகுதியில், 14 அடி நீளமுள்ள ராஜநாகம் படம் எடுத்து ஆடுவதாக தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு சென்ற சாலக்குடி வனத்துறையினர், தோட்டத்தில் படம் எடுத்து ஆடிய ராஜநாகத்தை, லாவகமாக பிடித்தனர். அதன் பின் அதிரப்பள்ளி அருகே உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் அதை விடுவித்தனர்.

அதிக விஷத்தன்மை கொண்ட பாம்பை, வனத்துறையினர் உரிய நேரத்தில் பிடித்துச்சென்றதால், தொழிலாளர்கள் நிம்மதியடைந்தனர்.






      Dinamalar
      Follow us