sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி

/

மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி

மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி

மரத்திலிருந்து தவறி விழுந்தவர் பலி


ADDED : பிப் 16, 2024 11:33 PM

Google News

ADDED : பிப் 16, 2024 11:33 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்;பெரியநாயக்கன்பாளையம் அருகே ஒன்னிபாளையத்தில் தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.

காரமடை சிக்காரம்பாளையத்தில் வசித்தவர் ஈஸ்வரன், 40; கூலித் தொழிலாளி. கடந்த, 2ம் தேதி ஒன்னிபாளையத்தில் தென்னை மரம் ஏறிய போது, தவறி விழுந்து காயம் அடைந்தார்.

கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us