sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

குமரன்குன்று கோவிலில் ஆடிப்பூர விழா

/

குமரன்குன்று கோவிலில் ஆடிப்பூர விழா

குமரன்குன்று கோவிலில் ஆடிப்பூர விழா

குமரன்குன்று கோவிலில் ஆடிப்பூர விழா


ADDED : ஜூலை 27, 2025 09:48 PM

Google News

ADDED : ஜூலை 27, 2025 09:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்; குமரன்குன்று, கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று ஆடிப்பூர விழா நடக்கிறது.

பிரசித்திபெற்ற குமரன் குன்று, கல்யாண சுப்ரமணி சுவாமி கோவிலில், 41வது ஆண்டு ஆடிப்பூர விழா இன்று (28ம் தேதி) நடக்கிறது.

இன்று காலை 9:00 மணிக்கு, 108 கலச பூஜையும், வேள்வி பூஜையும் நடைபெறுகிறது.

மதியம் 12:00 மணிக்கு பால், பன்னீர் உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேக பூஜையும், அலங்காரபூஜையும் நடக்கிறது.






      Dinamalar
      Follow us