/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
குமரன்குன்று கோவிலில் ஆடிப்பூர விழா
/
குமரன்குன்று கோவிலில் ஆடிப்பூர விழா
ADDED : ஜூலை 27, 2025 09:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார்; குமரன்குன்று, கல்யாண சுப்ரமணிய சுவாமி கோவிலில், இன்று ஆடிப்பூர விழா நடக்கிறது.
பிரசித்திபெற்ற குமரன் குன்று, கல்யாண சுப்ரமணி சுவாமி கோவிலில், 41வது ஆண்டு ஆடிப்பூர விழா இன்று (28ம் தேதி) நடக்கிறது.
இன்று காலை 9:00 மணிக்கு, 108 கலச பூஜையும், வேள்வி பூஜையும் நடைபெறுகிறது.
மதியம் 12:00 மணிக்கு பால், பன்னீர் உள்ளிட்ட, 16 வகை திரவியங்களால் கல்யாண சுப்ரமணிய சுவாமிக்கு அபிஷேக பூஜையும், அலங்காரபூஜையும் நடக்கிறது.