sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 10, 2025 ,கார்த்திகை 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 காவலாளி வீடு மீது ஆசிட் வீச்சு

/

 காவலாளி வீடு மீது ஆசிட் வீச்சு

 காவலாளி வீடு மீது ஆசிட் வீச்சு

 காவலாளி வீடு மீது ஆசிட் வீச்சு


ADDED : டிச 10, 2025 08:14 AM

Google News

ADDED : டிச 10, 2025 08:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உக்கடம்: உக்கடம் கோட்டைமேடு சமராவ் வீதியை சேர்ந்தவர் நாகேந்திரன், 47. கோயிலில் காவலாளியாக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் காலை, கோயிலில் பணியில் நாகேந்திரன் இருந்த போது அவருக்கு தெரிந்த கண்ணன் என்பவர் அங்கு வந்து தகராறில் ஈடுபட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி விட்டு சென்றார்.

பணி முடிந்து வீட்டுக்கு சென்று பார்த்த போது, மர்மநபர்கள் அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து கதவு, ஜன்னல் கதவில் கழிவறை சுத்தம் செய்ய பயன்படுத்தும் ஆசிட்டை ஊற்றியது தெரிந்தது. இதில் கதவுகள் சேதமடைந்திருந்தன. புகாரையடுத்து, உக்கடம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us