sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாதப்பூர் பள்ளிக்கு கூடுதல் கட்டடம்; எம்.பி.,யிடம் மனு

/

மாதப்பூர் பள்ளிக்கு கூடுதல் கட்டடம்; எம்.பி.,யிடம் மனு

மாதப்பூர் பள்ளிக்கு கூடுதல் கட்டடம்; எம்.பி.,யிடம் மனு

மாதப்பூர் பள்ளிக்கு கூடுதல் கட்டடம்; எம்.பி.,யிடம் மனு


ADDED : ஜன 02, 2025 05:45 AM

Google News

ADDED : ஜன 02, 2025 05:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சூலுார்; மாதப்பூர் நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்டி தர கோரி, எம்.பி.,யிடம் மனு அளிக்கப்பட்டது.

கரவழி மாதப்பூர் ஊராட்சி பொது நிதியில் இருந்து, அண்ணா நகரில் குடிநீர் தொட்டி கட்டுதல், பெருமாள் கோவில் வீதியில் சாக்கடை கால்வாய் கட்ட முடிவானது. எம்.பி., ராஜ்குமார் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார்.

ஒன்றிய கவுன்சிலர் தமிழரசி, கோவை மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை அறங்காவலர் குழு உறுப்பினர் செந்தில்குமார் ஆகியோர் மாதப்பூர் நடுநிலைப்பள்ளிக்கு கூடுதல் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க கோரி, எம்.பி., யிடம் மனுக்கள் அளித்தனர்.

புதிய கட்டடம் கட்டி தர உரிய முயற்சி எடுப்பதாக எம்.பி., உறுதி அளித்தார். நிர்வாகிகள் முருகேசன், மன்னவன், ஊராட்சி தலைவர் செல்வராஜ் ஜெயக்குமார் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us