sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை

/

மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை

மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை

மாநகராட்சி பள்ளியில் கூடுதல் வகுப்பறை


ADDED : டிச 03, 2024 11:36 PM

Google News

ADDED : டிச 03, 2024 11:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; கோவை மாநகராட்சி, 100வது வார்டு, கணேசபுரம் முல்லை நகர் மாநகராட்சி ஆரம்பப் பள்ளியில், ரூ.62.60 லட்சத்தில் கட்டப்பட்ட நான்கு கூடுதல் வகுப்பறைகள் மற்றும் யோகா மையத்தை, மேயர் ரங்கநாயகி மற்றும் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் திறந்து வைத்தனர். பின், மாணவ - மாணவியருடன் உரையாடி விட்டு, பள்ளி வளாகத்தில் மரக்கன்று நட்டனர்.

பின், 99வது வார்டு கோணவாய்க்கால்பாளையத்தில், 'துாய்மை இந்தியா' திட்டத்தில் ரூ.30 லட்சத்தில் கட்டப்பட்ட பொதுக்கழிப்பிடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. வெள்ளலுார் உரக்கிடங்கு பகுதியில் ரூ.70 லட்சத்தில் கட்டப்பட்ட தெருநாய் கருத்தடை சிகிச்சை மையம் திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில், தெற்கு மண்டல உதவி கமிஷனர் குமரன், நிர்வாக பொறியாளர் இளங்கோவன், உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us