தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு


ADDED : ஆக 29, 2025 10:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2025 10:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை; பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மூன்று ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளன.

ஆலப்புழா-சென்னை ரயிலில் நவ. 1 வரை, கூடுதலாக 2ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது.

சென்னை-திருவனந்தபுரம் ரயிலில், நவ. 3 வரை கூடுதலாக 2ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது. கோவை-ராமேஸ்வரம் ரயிலில் அக். 29 வரை, ஒரு ஸ்லீப்பர் கோச் இணைக்கப்படுகிறது.

இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us