sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

/

ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு

ரயில்களில் கூடுதல் பெட்டி இணைப்பு


ADDED : ஆக 29, 2025 10:27 PM

Google News

ADDED : ஆக 29, 2025 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மூன்று ரயில்களில் கூடுதல் பெட்டிகள் தற்காலிகமாக இணைக்கப்பட்டுள்ளன.

ஆலப்புழா-சென்னை ரயிலில் நவ. 1 வரை, கூடுதலாக 2ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது.

சென்னை-திருவனந்தபுரம் ரயிலில், நவ. 3 வரை கூடுதலாக 2ம் வகுப்பு ஏ.சி. பெட்டி ஒன்று இணைக்கப்படுகிறது. கோவை-ராமேஸ்வரம் ரயிலில் அக். 29 வரை, ஒரு ஸ்லீப்பர் கோச் இணைக்கப்படுகிறது.

இத்தகவலை, சேலம் கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us