sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கூடுதல் நுகர்வோர் குறைதீர்  ஆணைய விசாரணை துவக்கம்

/

கூடுதல் நுகர்வோர் குறைதீர்  ஆணைய விசாரணை துவக்கம்

கூடுதல் நுகர்வோர் குறைதீர்  ஆணைய விசாரணை துவக்கம்

கூடுதல் நுகர்வோர் குறைதீர்  ஆணைய விசாரணை துவக்கம்


ADDED : ஜூன் 19, 2025 05:52 AM

Google News

ADDED : ஜூன் 19, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. ஆணையத்தில், 500 க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. வழக்கு தேக்கத்தை குறைக்கும் வகையில், கோவையில் கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையம் அமைக்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதற்காக நுகர்வோர் ஆணைய அலுவலகத்தில், தனியாக ஒரு அறை ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதல் நுகர்வோர் ஆணையத்தில், நேற்று முதல் விசாரணை துவங்கியது.

முதல் கட்டமாக, கூடுதல் நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு, 60 வழக்குகளின் கட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக, தனி ஊழியர்கள் நியமிக்கப்படவில்லை. வாரத்தில் திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நாட்களில், விசாரணை நடைபெறும்.






      Dinamalar
      Follow us