sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோவிலில் ஆடிப்பூரத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா

/

கோவிலில் ஆடிப்பூரத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா

கோவிலில் ஆடிப்பூரத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா

கோவிலில் ஆடிப்பூரத்துக்கு முகூர்த்தக்கால் நடும் விழா


ADDED : ஜூலை 23, 2025 09:04 PM

Google News

ADDED : ஜூலை 23, 2025 09:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஆடிப்பூர விழா வரும், 28ம் தேதி காலை நடக்கிறது. இதனை தொடர்ந்து விழாவின் துவக்கமாக முகூர்த்தக்கால் நடும் விழா நடந்தது.

முன்னதாக சுப்ரமணிய சுவாமி கோவில் வளாகத்தில் எழுந்தருளியுள்ள துர்க்கை அம்மனுக்கு சிறப்பு அபிேஷக பூஜையும், அலங்கார பூஜையும் நடந்தது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ஆடிப்பூரத்தை முன்னிட்டு, வரமிளகாய் யாக பூஜையில் கலந்து கொள்ளும் பக்தர்கள் முன் கூட்டியே பூஜை பொருட்களை கோவில் வளாகத்தில் வழங்க வேண்டும், என, அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us