sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அவினாசிலிங்கம் நிறுவனத்தில் 'அட்வைதா - 2025' நிகழ்ச்சி

/

அவினாசிலிங்கம் நிறுவனத்தில் 'அட்வைதா - 2025' நிகழ்ச்சி

அவினாசிலிங்கம் நிறுவனத்தில் 'அட்வைதா - 2025' நிகழ்ச்சி

அவினாசிலிங்கம் நிறுவனத்தில் 'அட்வைதா - 2025' நிகழ்ச்சி


ADDED : செப் 27, 2025 11:49 PM

Google News

ADDED : செப் 27, 2025 11:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : தேசிய அளவில் கல்லுாரிகளுக்கு இடையேயான தொழில்நுட்ப கருத்தரங்கு நிகழ்வு 'அட்வைதா-2025' என்ற பெயரில், அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் மகளிர் உயர்கல்வி நிறுவனத்தில் நடந்தது.

இக்கருத்தரங்கை இஸ்ரோ முன்னாள் இயக்குனர் மயில்சாமி அண்ணாதுரை தலைமை வகித்து துவக்கி வைத்தார். 'ஈடுபாடு, புதுமையான சிந்தனை மற்றும் குழுவுடன் ஒருங்கிணைந்த செயல்பாடு இருந்தால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம்' என்பதை வலியுறுத்தி, அவர் பேசினார்.

இதில், பல்வேறு தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்பம் சாராத போட்டிகள், கருத்தரங்கு அமர்வுகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியில், பல்கலை துணைவேந்தர் பாரதி ஹரிசங்கர், சக பேராசிரியர்கள், மாணவியர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us