sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கோடை உழவு செய்ய அறிவுரை

/

கோடை உழவு செய்ய அறிவுரை

கோடை உழவு செய்ய அறிவுரை

கோடை உழவு செய்ய அறிவுரை


ADDED : மே 05, 2025 10:58 PM

Google News

ADDED : மே 05, 2025 10:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெ.நா.பாளையம்; மண்ணை பொன்னாக்க கோடை உழவு செய்திட வேண்டும். விவசாய நிலங்களில் வெடிப்பு ஏற்படுவதை தடுக்க, கோடை மழை பெய்த பின்பு, தகுந்த ஈரப்பதத்தில் விளை நிலங்களை உழவு செய்து, சிறு தானியங்கள், பயிறு வகை பயிர்கள் விதைக்க வேண்டும்.

கோடை உழவு செய்வதால், மழை பெய்யும் போது, மண்ணுக்குள் நீர் உள்வாங்கி, நிலத்தடி நீரை சேமிக்கவும், மண் அரிப்பை தடுக்கவும் வழி ஏற்படுகிறது. மண்ணின் இறுக்கம் தணிந்து, நல்ல காற்றோட்டம் ஏற்படுகிறது.

இதனால் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் நன்றாக பெருக்கமடைந்து, பயிர்களுக்கு சத்துக்கள் கிடைக்க வழி செய்கின்றன. மண்ணுக்கு உயிர் ஊட்டவும், மண்வளம் காக்கவும், கோடை உழவு செய்திட வேண்டும் என, வேளாண்துறையினர், விவசாயிகளுக்கு அறிவுரை கூறினர்.






      Dinamalar
      Follow us