sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், செப்டம்பர் 24, 2025 ,புரட்டாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தென்னை விவசாயிகள் கருத்தரங்கில் அறிவுரை

/

தென்னை விவசாயிகள் கருத்தரங்கில் அறிவுரை

தென்னை விவசாயிகள் கருத்தரங்கில் அறிவுரை

தென்னை விவசாயிகள் கருத்தரங்கில் அறிவுரை


ADDED : ஜூன் 27, 2025 09:37 PM

Google News

ADDED : ஜூன் 27, 2025 09:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையத்தில் உள்ள சமுதாய கூடத்தில், கல்ப விருக் ஷா அமைப்பு சார்பில் தென்னை விவசாயிகளுக்கு கருத்தரங்கு நடந்தது.

இதில், தென்னைக்கு இட வேண்டிய முக்கிய உரம், அதன் அளவுகள், இயற்கை உரம் அளித்தல், இயற்கை உரம் தயாரித்தல், நோய் கட்டுப்படுத்துதல், உள்ளிட்ட பல்வேறு ஆலோசனைகள் தெரிவிக்கப்பட்டது. வேளாண் அறிவுரைகள் வழங்கப்பட்டன.

இதில், விவசாய ஆலோசகர் கண்ணன், கல்ப விருக் ஷா அமைப்பின் பணியாளர்கள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர். மேலும், கருத்தரங்கில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தென்னங்கன்று வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us