sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஊராட்சி செயலர்களுக்கு ஆலோசனை கூட்டம்

/

ஊராட்சி செயலர்களுக்கு ஆலோசனை கூட்டம்

ஊராட்சி செயலர்களுக்கு ஆலோசனை கூட்டம்

ஊராட்சி செயலர்களுக்கு ஆலோசனை கூட்டம்


ADDED : ஜன 28, 2025 10:22 PM

Google News

ADDED : ஜன 28, 2025 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி செயலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கிணத்துக்கடவு ஒன்றியத்தில், ஊராட்சி தலைவர்கள் பதவி காலம், கடந்த 5ம் தேதி நிறைவடைந்தது. இதை தொடர்ந்து, ஊராட்சி நிர்வாகம், ஒன்றிய அலுவலர்கள் மற்றும் ஊராட்சி செயலர்கள் கட்டுப்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், நேற்று ஊராட்சி செயலர்களுக்கு, கிணத்துக்கடவு ஒன்றிய அலுவலகத்தில் சிறப்பு ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில், பொள்ளாச்சி எம்.பி., ஈஸ்வரசாமி, மாவட்ட கலெக்டர் நேர்முக உதவியாளர் சத்திய விஜயன், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) கமலக்கண்ணன், ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் (தணிக்கை) பஷீர் அகமது மற்றும் ஒன்றிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், தலைவர்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளது. இனிவரும் காலங்களில் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளான, குடிநீர், சாலை, தெருவிளக்கு போன்றவைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். குறிப்பாக, ஊராட்சியின் முக்கிய பகுதிகளில் சுகாதாரத்தை பாதுகாக்க வேண்டும். குப்பை தேங்காமல் அகற்ற வேண்டும், என, அறிவிக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us