sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 11, 2025 ,ஐப்பசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

தினக்கூலி ரூ.475 வழங்க ஒப்பந்தம் கையெழுத்து

/

தினக்கூலி ரூ.475 வழங்க ஒப்பந்தம் கையெழுத்து

தினக்கூலி ரூ.475 வழங்க ஒப்பந்தம் கையெழுத்து

தினக்கூலி ரூ.475 வழங்க ஒப்பந்தம் கையெழுத்து


ADDED : நவ 10, 2025 11:58 PM

Google News

ADDED : நவ 10, 2025 11:58 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை: வால்பாறையில், தனியார் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு, புதிய சம்பள பேச்சு வார்த்தையின் அடிப்படையில், தினக்கூலியாக, 475 ரூபாய் வழங்க ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் அடிப்படையில், வால்பாறை தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு கடந்த ஜூலை மாதம் முதல், நாள் ஒன்றுக்கு தினக்கூலியாக, 475 ரூபாய் வழங்கப்படுகிறது.

பல்வேறு கட்ட பேச்சு வார்த்தையின் முடிவில், தொழிலாளர்களுக்கு கூலி உயர்வு பெற்று தந்த ஐ.என்.டி.யு.சி., தொழிற்சங்க பொதுச்செயலாளர் கருப்பையாவுக்கு சங்க அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது.

தொழிற்சங்க தலைவர் ராமசந்திரன் தலைமையில் நடைபெற்ற விழாவில், நகர காங்., தலைவர் அமீர், சட்டசபை தொகுதி காங்.,கட்சி தலைவர் தேவா, சங்க செயலாளர் டேனியல் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us