sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 பண்ணாரியம்மன் கல்லுாரியில் வேளாண் தொழில்நுட்ப மாநாடு

/

 பண்ணாரியம்மன் கல்லுாரியில் வேளாண் தொழில்நுட்ப மாநாடு

 பண்ணாரியம்மன் கல்லுாரியில் வேளாண் தொழில்நுட்ப மாநாடு

 பண்ணாரியம்மன் கல்லுாரியில் வேளாண் தொழில்நுட்ப மாநாடு


ADDED : நவ 25, 2025 05:53 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: ஏ.ஐ.சி.டி.இ., அடல் வாணி சார்பில், 'அக்ரோ இன்னோவேட்ஸ்' எனும் பெயரில், வேளாண் தொழில்நுட்பம் குறித்த தேசிய மாநாடு, சத்தியமங்கலம், பண்ணாரி அம்மன் தொழில்நுட்பக் கல்லுாரியில் நடந்தது.

மூன்று நாள் மாநாட்டில் வேளாண் தொழில் வாய்ப்புகள், மதிப்புக்கூட்டல், விநியோக சங்கிலி மேம்பாடு, டிரோன் பூச்சிக்கொல்லி தெளிப்பு தொழில்நுட்பம், பாசன மேலாண்மை, இயந்திரவேளாண் நுட்பங்கள், உணவுப்பதப்படுத்துதல், துல்லியக் கூர்மை வேளாண்மை உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், வேளாண் வல்லுனர்கள் உரையாற்றினர்.

வேளாண் தொழில்நுட்ப புதுமையை ஊக்குவித்த மாநாட்டில் மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் தொழில்துறை நிபுணர்கள் உற்சாகமாக பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us