sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

விவசாய கண்காட்சி நாளை நிறைவு

/

விவசாய கண்காட்சி நாளை நிறைவு

விவசாய கண்காட்சி நாளை நிறைவு

விவசாய கண்காட்சி நாளை நிறைவு


ADDED : ஜன 26, 2024 11:42 PM

Google News

ADDED : ஜன 26, 2024 11:42 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொள்ளாச்சி: விவசாயம் மற்றும் விவசாய உப பொருட்கள் தொடர்பான கண்காட்சி, பொள்ளாச்சி கே.கே.ஜி., திருமண மண்டபத்தில் நேற்று துவங்கியது.அதில், பொள்ளாச்சி, கோவையை சுற்றியுள்ள முன்னணி விவசாய நிறுவனங்கள், கண்காட்சி மற்றும் விற்பனைக்கு என, பிரத்யேக அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.

கண்காட்சியை, கோவையை சேர்ந்த 'ப்ரைடு ஈவன்ட்ஸ்' ஒருங்கிணைத்துள்ளது. துவக்க விழாவில், 'ட்ரூ ப்ரூக்கர்' ரியல் எஸ்டேட் நிறுவன மேலாளர் பூபதி, 'நெட்சூர்' நிறுவன பொள்ளாச்சி வினியோகஸ்தர் செல்லமுத்து, கட்சி சார்பற்ற விவசாய சங்க மாநில பொருளாளர் ரங்கசாமி, 'வேற லெவல் பிசினஸ்' நிறுவன உரிமையாளர் அசோக்குமார், 'ப்ரைடு ஈவன்ட்ஸ்' நிறுவனத்தார் குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

விவசாயம் தொடர்பான தேடல் உள்ளவர்களுக்கான இக்கண்காட்சி, நாளை (28ம் தேதி) வரை நடக்கிறது, என, 'ப்ரைடு ஈவன்ட்ஸ்' நிறுவனத்தினர் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us