sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

டிக்கெட் விற்பனையை தடுக்க வருகிறது ஏ.ஐ.,

/

டிக்கெட் விற்பனையை தடுக்க வருகிறது ஏ.ஐ.,

டிக்கெட் விற்பனையை தடுக்க வருகிறது ஏ.ஐ.,

டிக்கெட் விற்பனையை தடுக்க வருகிறது ஏ.ஐ.,


ADDED : ஜன 22, 2025 11:54 PM

Google News

ADDED : ஜன 22, 2025 11:54 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ரயில் டிக்கெட்டை அதிக விலைக்கு விற்பனை செய்வதை, ஏ.ஐ., உதவியுடன் கண்காணிக்க, ரயில்வே போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

பண்டிகை காலங்கள், தொடர் விடுமுறைகள் உள்ளிட்ட நேரங்களில், ஏஜென்டுகள் ரயில் டிக்கெட்களை முறைகேடாக எடுத்து, அதை பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். இதை தடுக்க, ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் (ஆர்.பி.எப்.,) ரயில்வே பாதுகாப்பு படை இணையம் வாயிலாக, டிக்கெட் முன்பதிவு தளங்களை கண்காணிக்கின்றனர். டிக்கெட் கவுன்டர்களில், சி.சி.டி.வி., கேமரா பொருத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us