sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

கே.ஐ.டி., கல்லுாரியில் ஏ.ஐ., ஆய்வகம் திறப்பு

/

கே.ஐ.டி., கல்லுாரியில் ஏ.ஐ., ஆய்வகம் திறப்பு

கே.ஐ.டி., கல்லுாரியில் ஏ.ஐ., ஆய்வகம் திறப்பு

கே.ஐ.டி., கல்லுாரியில் ஏ.ஐ., ஆய்வகம் திறப்பு


ADDED : ஜன 28, 2025 07:30 AM

Google News

ADDED : ஜன 28, 2025 07:30 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை : கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரியில் (கே.ஐ.டி.,), ஜூனிபர் நிறுவனத்தின் நவீன ஏ.ஐ., ஆய்வகம் கல்லுாரியில் திறக்கப்பட்டுள்ளது.

கல்வி மற்றும் தொழில்துறை இடைவெளியை குறைக்கும் முயற்சியில் ஒன்றாக, தொழில்நுட்ப ஆய்வகம் தற்போது திறக்கப்பட்டுள்ளது. துவக்கவிழா நிகழ்வின் ஒரு பகுதியாக, 50 பேராசிரியர்களுக்கு நெட்வொர்க்கிங், ஏ.ஐ., தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

இந்த ஆய்வகம் வாயிலாக, மாணவர்கள், ஆசிரியர்கள் ஏ.ஐ.,மெஷின் லேர்னிங், நெட்வொர்க்கிங் கிளவுட் கம்ப்யூட்டிங் குறித்து தொடர்ந்து பயிற்சி பெறவுள்ளனர்.

நிகழ்வில், கல்லுாரி நிறுவன தலைவர் பழனிசாமி, துணைத்தலைவர் இந்து முருகேசன், சி.இ.ஓ., மோகன்தாஸ் காந்தி, முதல்வர் ரமேஷ், ஜூனிபர் நெட்வொர்க் நிகழ்ச்சிகள் மேலாளர் அர்ச்சனா யாதவ், எஜூ ஸ்கில் அறக்கட்டளை தலைவர் சுபாஜித் ஜகதேவ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us