sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி; எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் 'சபதம்'

/

மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி; எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் 'சபதம்'

மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி; எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் 'சபதம்'

மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி; எம்.ஜி.ஆர்., பிறந்த நாளில் 'சபதம்'


ADDED : ஜன 18, 2025 12:43 AM

Google News

ADDED : ஜன 18, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; எம்.ஜி.ஆரின், 108வது பிறந்த நாளான நேற்று அவரது உருவ சிலைக்கு மரியாதை செலுத்தியும், அன்னதானம் வழங்கியும் அ.தி.மு.க.,வினர் கொண்டாடினர்.

கோவையில் பொது இடங்களிலும், வீடுகள் முன்பும், அவரது உருவ படத்துக்கு அ.தி.மு.க.,வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அ.தி.மு.க., தலைமை அலுவலகமான இதய தெய்வம் மாளிகையில் இருந்து, எம்.எல்.ஏ.,க்கள் அர்ஜூனன், ஜெயராம், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி உள்ளிட்டோர் ஊர்வலமாக சென்று, அவிநாசி ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆரின் உருவ சிலைக்கு, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அண்ணாதுரை, ஜெயலலிதா ஆகியோரது சிலைகளுக்கும், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, இதய தெய்வம் மாளிகை வளாகத்தில் கட்சி கொடி ஏற்றி, எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு மலர் துாவி, மரியாதை செலுத்தினர்.

'தமிழகத்தில் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைப்போம்' என, உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிறைவில் அன்னதானம் வழங்கப்பட்டது.






      Dinamalar
      Follow us