sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 மின்சாரம் தாக்கியதில் ஆம்புலன்ஸ் டிரைவர் பலி

/

 மின்சாரம் தாக்கியதில் ஆம்புலன்ஸ் டிரைவர் பலி

 மின்சாரம் தாக்கியதில் ஆம்புலன்ஸ் டிரைவர் பலி

 மின்சாரம் தாக்கியதில் ஆம்புலன்ஸ் டிரைவர் பலி


ADDED : நவ 25, 2025 05:46 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெகமம்: நெகமம் அருகே உள்ள, செட்டியக்காபாளையத்தை சேர்ந்தவர் திருமலைராஜன், 80, வயது முதிர்வு காரணமாக நேற்று இறந்தார். இந்நிலையில், இவரது இறுதி சடங்குக்கு, பொள்ளாச்சி திரு.வி.க நகரை சேர்ந்த சதீஸ்குமார், 20, என்பவரிடம் பிரீசர் பாக்ஸ் மற்றும் ஆம்புலன்ஸ் பதிவு செய்திருந்தனர்.

பிரீசர் பாக்ஸ்க்கு மின் இணைப்பு கொடுக்கும் பணியில் சதீஷ்குமார் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி மயக்கம் அடைந்தார். இதை கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து, நெகமம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us