/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அங்கன்வாடி பணியாளர்கள் ஆறாவது நாளாக போராட்டம்
/
அங்கன்வாடி பணியாளர்கள் ஆறாவது நாளாக போராட்டம்
ADDED : பிப் 09, 2026 05:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் நேற்று, தெற்கு தாலுகா அலுவலகம் எதிரில் ஆறாவது நாளாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காலமுறை ஊதியம், 10 ஆண்டு அனுபவம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு, ஓய்வூதியம், காலி பணியிடம் நிரப்புதல், குறைந்தபட்ச ஊதியமாக, ரூ.19,500 வழங்குதல், 60,000க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

