sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அண்ணா நகர் பஸ் விவகாரம்; ஆர்.டி.ஓ. மீண்டும் விசாரணை

/

அண்ணா நகர் பஸ் விவகாரம்; ஆர்.டி.ஓ. மீண்டும் விசாரணை

அண்ணா நகர் பஸ் விவகாரம்; ஆர்.டி.ஓ. மீண்டும் விசாரணை

அண்ணா நகர் பஸ் விவகாரம்; ஆர்.டி.ஓ. மீண்டும் விசாரணை


ADDED : செப் 01, 2025 10:44 PM

Google News

ADDED : செப் 01, 2025 10:44 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தொண்டாமுத்துார்; தொண்டாமுத்துார் அண்ணா நகர் பகுதிக்கு, 21 என்ற எண்ணுள்ள அரசு பஸ் இயக்குவதில்லை. ஜாதி பாகுபாடு காரணமாக, தங்கள்பகுதிக்கு வராமல், கெம்பனுார் ஊருக்குள்ளேயே திரும்பிச் செல்வதாக, அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். இவ்விவகாரம் தொடர்பாக, தெற்கு ஆர்.டி.ஓ. ராம்குமார், 25ம் தேதி நேரில் சென்று, மக்களிடம் விசாரித்தார்.

நேற்றும், இதுகுறித்து ஆர்.டி.ஓ. பேரூர் தாசில்தார், டி.எஸ்.பி. ஆகியோர் விசாரணை நடத்தினர். அப்போது, 'தங்களுக்கு, 21 வழித்தட எண் கொண்ட பஸ் வராவிட்டாலும், அதற்கு பதிலாக, மாற்று பஸ் இயக்க வேண்டும். காலை 10 முதல் மாலை 3.30 மணி வரை பஸ்கள் வருவதில்லை.

அந்த நேரத்துக்கு பஸ் இயக்க வேண்டும்' என, பொதுமக்கள் தெரிவித்தனர். பொதுமக்களின் கோரிக்கையை கேட்டறிந்த, ஆர்.டி.ஓ. கலெக்டரிடம் கூறி, நடவடிக்கை எடுப்பதாக கூறிச் சென்றார்.






      Dinamalar
      Follow us