sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு

/

ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு

ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு

ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு


ADDED : ஜூலை 21, 2025 11:01 PM

Google News

ADDED : ஜூலை 21, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; இன்ஜினியரிங் பணிகள் ஒத்தி வைக்கப்பட்டதால், ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் - திருச்சி ரயில்வே பகுதியில் லால்பேட்டை - குளித்தலை ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே, லெவல் கிராசிங்கில் பராமரிப்பு பணிகள், இன்று நடப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. எதிர்பாராத காரணங்களால் இப்பணிகள் நடக்கவில்லை. இதையடுத்து இப்பாதையில் ரயில்கள் வழக்கம் போல் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சி - பாலக்காடு(16843) மற்றும் பாலக்காடு - திருச்சி(16844) எக்ஸ்பிரஸ் ரயில்கள், வழக்கம் போல் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us