sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ரூ.50 லட்சம் மோசடி: மேலும் ஒருவர் கைது

/

ரூ.50 லட்சம் மோசடி: மேலும் ஒருவர் கைது

ரூ.50 லட்சம் மோசடி: மேலும் ஒருவர் கைது

ரூ.50 லட்சம் மோசடி: மேலும் ஒருவர் கைது


ADDED : ஜூலை 01, 2025 12:12 PM

Google News

ADDED : ஜூலை 01, 2025 12:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:

கணபதியை சேர்ந்தவர் ஜோஜூ மேத்யூ,51. இவர் ஆன்லைன் வர்த்தக ஆலோசனை நிறுவனம் நடத்தி வருகிறார். ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என, மேத்யூ, பல தவணைகளாக, ரூ.50 லட்சத்தை முதலீடு செய்தார். தன்னை மோசடி செய்தது தெரிய வந்தது.

மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார், மோசடியில் ஈடுபட்ட பெங்களூரை சேர்ந்த சிவகுமார், 27, ஓசூரை சேர்ந்த குமரேசன், 29, தனியார் வங்கியில் உதவி மேலாளராக பணிபுரிந்து வந்த நித்யா, 32 ஆகிய மூன்று பேரையும் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய கிருஷ்ணகிரியை சேர்ந்த மாதப்பன் என்பவரை, நேற்று கைது செய்து, சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us