sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்; நடக்க வழியின்றி தவிப்பு

/

அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்; நடக்க வழியின்றி தவிப்பு

அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்; நடக்க வழியின்றி தவிப்பு

அதிகரிக்கும் ஆக்கிரமிப்புகள்; நடக்க வழியின்றி தவிப்பு


ADDED : ஜூன் 29, 2025 11:32 PM

Google News

ADDED : ஜூன் 29, 2025 11:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வால்பாறை; நகரில் அதிகரித்து வரும் ஆக்கிரமிப்புக்கடைகளால், மக்கள் நாள் தோறும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில், சாலையோரமாக உணவு, காய்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு கடைகள் உள்ளன. மத்திய அரசின் தீனதயாள் அந்தியோதயா யோஜனா தேசிய நகர் புற வாழ்வாதார இயக்கம் சார்பில், சாலையோர வியாபாரிகளுக்கான ஆதரவு திட்டத்தின், 22 தள்ளுவண்டி வாகனங்கள் கடந்த 2023ம் ஆண்டு வழங்கப்பட்டன.

இந்த கடைகளை தவிர, சிறுவியாபாரிகள் பலரும் நடைபாதையை ஆக்கிரமித்து கடைகள் வைத்துள்ளனர்.

பொதுமக்கள் கூறுகையில், 'இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், துறை சார்ந்த அதிகாரிகள் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கபட்டுள்ள கடைகளை அகற்றி, அவர்களுக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும்' என்றனர்.






      Dinamalar
      Follow us